கருத்தம்மா
Pages
Home
Sunday, May 23, 2010
கதவைத் திறந்து பாராத வரை
உள்ளே இருப்பது தெரியாது
மனதைத் திறந்து பேசாத வரை
வார்த்தைப் பயனைத் தாராது
முயற்சி செய்து தோல்வி பெறாத வரை
வாழ்க்கை நமக்குப் புரியாது
வலிகள் கண்டு அழும் வரை
வழிகள் நம்மை அறியாது!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment