Pages

Sunday, May 23, 2010

கதவைத் திறந்து பாராத வரை
உள்ளே இருப்பது தெரியாது
மனதைத் திறந்து பேசாத வரை
வார்த்தைப் பயனைத் தாராது
முயற்சி செய்து தோல்வி பெறாத வரை
வாழ்க்கை நமக்குப் புரியாது
வலிகள் கண்டு அழும் வரை
வழிகள் நம்மை அறியாது!

No comments:

Post a Comment