கருத்தம்மா
Pages
Home
Sunday, May 23, 2010
பொல்லாத கனவுகள்
வெல்லாத போது
சொல்லாத சுகமுண்டு நெஞ்சோரம்
வெல்லாத கனவுகள் நில்லாத போது
கொள்ளாத ஆசை தினந்தோறும்!
வீழாத மனத்தோடு
வீழ்ந்தாலும் போராடு!
துள்ளாத இளமை துணையாகட்டும்
தள்ளாத வயதில் நினைவாகட்டும் –
இனிய நினைவாகட்டும்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment