Pages

Sunday, May 23, 2010

பொல்லாத கனவுகள்
வெல்லாத போது
சொல்லாத சுகமுண்டு நெஞ்சோரம்
வெல்லாத கனவுகள் நில்லாத போது
கொள்ளாத ஆசை தினந்தோறும்!
வீழாத மனத்தோடு
வீழ்ந்தாலும் போராடு!
துள்ளாத இளமை துணையாகட்டும்
தள்ளாத வயதில் நினைவாகட்டும் –
இனிய நினைவாகட்டும்.

No comments:

Post a Comment