Pages

Friday, April 30, 2010

வித்தியாசமானவர்கள் + வித்தியாசமானவள்

ஏதோ ஒன்று


...............................


எதையோ நினைத்து


..................................

எ(இ)ப்போதும்

...................................





தலைகணங்களின் உருவங்கள்

தலை வணங்கா உருவங்கள்

தலைகணம் காட்டும்

தலைவர் எனும் பிம்பங்கள்


படிக்க படிக்க


அனுபவம் வலுக்க வலுக்க


உணர்வு மாறாதா?

ஆன்மா ஆறாதா?

ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்.....






பெருந்தன்மை இல்லை


புரிந்துணர்வும் இல்லை


மன்னிக்கத் தெரியவில்லை


மறக்க முடியவில்லை


இந்த தலைகணம் காட்டும்


உள்ளங்களை,




மிகவும் கேவலமாய்


நினைத்தால் கோபமாய்


பார்க்கவே வேண்டாத


இவர்களைப்


பார்க்க நேரிடும் போது


இறந்து போகலாகாதா


அன்றில் பறவையாய்


அன்னம் போல் வாழ்வு


வாய்க்காதா?




No comments:

Post a Comment