Pages

Friday, April 2, 2010

நட்பு

விடாமல் பெய்யும் அடை மழையாய் எண்ணமும்
சொட்டு சொட்டாய் பெய்யும் தூறாலாய் நினைவும்
பட்டும் படாமலும் கொட்டும் பனித்துளியை ஞாபங்கங்களும்
தொட்டுத் தொட்டுப் போகும் தென்றலாய் நானும்
விட்டு விட்டு தூரம் போகும் நிழலாய் நீயும்
சுட்டு சுட்டு போட்டலும் உயிர்க்கும் நட்பாய் நாமும்
திட்டு திட்டாய் கொட்டி வைத்த தீவாய் இருப்போம்.
நட்டு நட்டு நட்பு செடியை வளர்ப்போம்.

No comments:

Post a Comment