Pages

Sunday, May 23, 2010

அகத்தைப் படிக்க முடியாமல்
முகத்தைப் பார்த்து தவிக்கின்றேன்
நல்லது கெட்டது தெரியாமல்
நம்பிக்கை இழந்து துடிக்கின்றேன்
நட்பும் பகையும் அறியும் அறிவை யாசிக்கின்றேன்
அன்போ வன்போ பேசி பல மனதை ஏனோ வஞ்சிக்கிறேன்!

No comments:

Post a Comment