Pages

Sunday, May 23, 2010

புத்தம் புதிதாய் நித்தம் வருவாள்
சத்தமின்றி சலனம் செய்வாள்
கத்தும் கடலின்...அலைகள் அவள்
சுற்றும் பூமியின் சூரியனும் அவள்
தத்தும் குழந்தையின் கண்களில் நின்று
பத்தும் பேசி பித்தாய் செய்வாள்!
சொத்தாய் இருக்கும்மொத்தமும் அவள்
வித்தகம் பயின்ற புத்தகம் அவள்!

No comments:

Post a Comment