Pages

Monday, April 15, 2013

தண்டனை....


உன் திருமண அழைப்பிதழ்
என் கரங்களில்.......
வலியோடு மனம்
விழியோடு ............

உன் பெயரைப் பார்க்கிறேன்
பெண் பெயரைப் பார்க்கிறேன்...
என் பெயர் இருக்க வேண்டிய இடத்தில்.......

விடையின்றி தண்டிக்கப்பட்டது என் காதல்..
வினாக்களால் துளைக்கப்பட்டது என் காதல்.....
விளங்காமலே விடை பெறுகிறேன் நானும்

No comments:

Post a Comment